29-மார்ச்-2011, தேர்தல் பிரச்சார நாள் 5, சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது துறைமுகம் - பாரிமுனையிலுள்ள பர்மா பஜார் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். பர்மா பஜார் வியாபாரிகள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தனக்கு வழங்கி தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தான் வெற்றிபெறும் பட்சத்தில், வியாபாரிகளின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றித்தர பாடுபடுவதாக வாக்களித்தார்.
SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தான் வெற்றிபெறும் பட்சத்தில், வியாபாரிகளின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றித்தர பாடுபடுவதாக வாக்களித்தார்.
No comments:
Post a Comment