சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 5

29-மார்ச்-2011, தேர்தல் பிரச்சார நாள் 5, சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது துறைமுகம் - பாரிமுனையிலுள்ள பர்மா பஜார் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். பர்மா பஜார் வியாபாரிகள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தனக்கு வழங்கி தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

SDPI யின் சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான தான் வெற்றிபெறும் பட்சத்தில், வியாபாரிகளின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றித்தர பாடுபடுவதாக வாக்களித்தார்.

No comments:

Post a Comment