சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Wednesday, 23 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி வேட்பாளர், வேட்புமனு தாக்கல்

SDPI போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில் கட்சியின் சட்டமன்ற‌ வேட்பாளர் S.அமீர் ஹம்ஸா கடந்த 19-மார்ச்-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர்  ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் மாநில தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த கட்சி தோழர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment