SDPI போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில் கட்சியின் சட்டமன்ற வேட்பாளரான S.அமீர் ஹம்ஸா அவர்களின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் சில காரணங்களை மேற்க்கோள் காட்டி நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்களது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுக தொகுதி வேட்பாளரான P.முஹம்மது ஹுசைன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment