சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 2

SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் 25-மார்ச்-2011, வெள்ளிய‌ன்று காலை 10 மணியளவில் துவங்கப்பெற்றது. தொண்டர்கள் பலர் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து அருகிலுள்ள தெருக்களில் நடைபெற்றது. மாற்றத்தை விரும்பி முன் நிற்கும் துறைமுகத் தொகுதி வாழ் பொதுமக்கள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு வழங்குவதாக வாக்களித்தனர். தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார்.

No comments:

Post a Comment