சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 1

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் 24-மார்ச்-2011, வியாழக்கிழமை அன்று துவங்கப்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து அருகிலுள்ள அங்கப்பநாயக்கன், தம்புசெட்டி முதலிய தெருக்களில் நடைபெற்றது. துறைமுகத் தொகுதி வாழ் பொதுமக்கள் தங்களது மேலான ஆதரவை SDPI யின் வேட்பாளருக்கு வழங்குவதாக வாக்களித்தனர்.

No comments:

Post a Comment